கப்டன் கொலின்ஸ்
பர்ணாந்து சில்வஸ்டர்
நறுவிலிக்குளம்,மன்னார்.
12/05/1969 - 10/07/1991
யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.