லெப்ரினன்ட் சீலன்/ ஆசீர்
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி
புனித மரியாள் வீதி, திருகோணமலை
11/12/1960 - 15/07/1983
யாழ். மாவட்டம் சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் படுகாயமடைந்த நிலையில், அவரின் கட்டளையின் பேரில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.