பிரிகேடியர் விதுசா / யாழினி
கந்தையா ஞானபூரணி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
Sep 1969 - Apr 2009
முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.